tag:blogger.com,1999:blog-4220491583412542551.post7923364234651515404..comments2023-05-14T15:34:21.130+05:30Comments on சினிமா / டிவி: பரதேசி - வாழவிடுங்க நியாயமாரே!S. Arul Selva Perarasanhttp://www.blogger.com/profile/02307334769734125681noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4220491583412542551.post-66901403933713886872013-03-24T09:24:32.707+05:302013-03-24T09:24:32.707+05:30எரியும் பனிக்காடு நாவலும் உண்மையும் கற்பனையும் கலந...எரியும் பனிக்காடு நாவலும் உண்மையும் கற்பனையும் கலந்ததே என்று அதன் ஆசிரியரே கூறியிருக்கிறார். அதில் எது உண்மை என்றால் தொழிலாளர்களின் கஷ்டமே. தனி நபர் விமர்சனங்களும், துதிபாடல்களும், ஆசிரியர் கற்பனை பாத்திரங்கள் மூலமே நிறுவுகிறார் என்று கதையைப் படித்தவர்கள் சொல்கிறார்கள். நாவல் விலை. ரூ.150/-ஆம். வாங்கிப் படிப்போம்.S. Arul Selva Perarasanhttps://www.blogger.com/profile/02307334769734125681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-17222202471822233712013-03-23T21:12:07.272+05:302013-03-23T21:12:07.272+05:30உண்மையான சம்பவத்தை அதாவது "எரியும் பனிக்காடு&...உண்மையான சம்பவத்தை அதாவது "எரியும் பனிக்காடு" நாவலை படித்துவிட்டு இருவரும் விவாதத்தை தொடருவோம். உல்டாக்ளை பார்த்து விவாதம் வேண்டாம்.e News Tamilhttps://www.blogger.com/profile/05688408914659971021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-16928302889678583562013-03-23T19:25:21.433+05:302013-03-23T19:25:21.433+05:30சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்S. Arul Selva Perarasanhttps://www.blogger.com/profile/02307334769734125681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-15236924619362808482013-03-23T19:24:20.627+05:302013-03-23T19:24:20.627+05:30//மருத்துவராக வருபவர் தான் இந்த நூலின் ஆசிரியராக இ...//மருத்துவராக வருபவர் தான் இந்த நூலின் ஆசிரியராக இருக்க வேண்டும். இவர் வந்து இங்குள்ள நிலையைப் பார்த்த பிறகு வெறுத்து, தான் இங்கு இருக்கப்போவதில்லை கிளம்பப் போகிறேன் என்று கூறுகிறார். பின்னர் இங்குள்ளவர்கள் சமாதானப்படுத்துகிறார்கள். தான் இங்கே இருக்க வேண்டும் என்றால் துரைக்கு சலாம் போட முடியாது (இங்கே மூச்சு முன்னூறு வாட்டி “சரி துரை அவர்களே!” என்று கூற வேண்டும்) அவர் கூறுவது படி எல்லாம் என்னால் நடக்க முடியாது, மருத்துவமனை மிக மோசமான நிலையில் உள்ளது இதை சரி செய்ய வேண்டும். இதெல்லாம் சரி என்றால் நான் தொடர்கிறேன் என்று கூறுவார்.<br /><br />துரை, வேறு வழியில்லாமல் மருத்துவரின் நிபந்தனைகளுக்கு வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொள்கிறார். இதற்கு காங்கிரசின் வளர்ச்சியும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்கள் பெரிய ஆளாக இருந்தாலும், காங்கிரஸ் அதில் உள்ள காந்தி மற்றும் பல தலைவர்களின் போராட்டங்கள் எதிர்ப்புகளுக்கு பயந்தே இருந்து இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. இங்கு பலர் இறக்கிறார்கள் என்று வெளியே தெரிந்தால் காங்கிரஸ் போராட்டம் செய்யக்கூடும் என்ற பயமே காரணம்.//<br /><br />from: http://www.giriblog.com/2013/03/eriyum-panikadu-book-review.html<br /><br />பார்த்தீர்களா? காங்கிரசின் வளர்ச்சியும் அவர்களின் விடுதலைக்கு ஒரு காரணமாம். S. Arul Selva Perarasanhttps://www.blogger.com/profile/02307334769734125681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-82502994683898733112013-03-23T19:18:26.599+05:302013-03-23T19:18:26.599+05:30கண்டிப்பாக வக்காலத்து வாங்குவேன். அவர் செய்தது தவற...கண்டிப்பாக வக்காலத்து வாங்குவேன். அவர் செய்தது தவறே இல்லை. அதிலென்ன மாபெரும் தவறு? அது துணிச்சல். அது நேர்மை. அது உண்மை.<br /><br />ஆனால், நீங்கள் சொல்லும் மருத்துவர், அவரே எழுதியிருக்கும் நாவலில் எப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதை கவனியுங்கள். அவர்கள் ஆத்மீக விடுதலையோ (உங்கள் பாஷையில் - மனமாற்றம் {மதமாற்றமே}) சமூக விடுதலையோ அடைய பாடுபடவேண்டும் வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. மாறாக என்ன செய்தார் என்று அவர் சொல்லியதையே கீழே தருகிறேன்.<br /><br />//மருத்துவராக வருபவர் தான் இந்த நூலின் ஆசிரியராக இருக்க வேண்டும். இவர் வந்து இங்குள்ள நிலையைப் பார்த்த பிறகு வெறுத்து, தான் இங்கு இருக்கப்போவதில்லை கிளம்பப் போகிறேன் என்று கூறுகிறார். பின்னர் இங்குள்ளவர்கள் சமாதானப்படுத்துகிறார்கள். தான் இங்கே இருக்க வேண்டும் என்றால் துரைக்கு சலாம் போட முடியாது (இங்கே மூச்சு முன்னூறு வாட்டி “சரி துரை அவர்களே!” என்று கூற வேண்டும்) அவர் கூறுவது படி எல்லாம் என்னால் நடக்க முடியாது, மருத்துவமனை மிக மோசமான நிலையில் உள்ளது இதை சரி செய்ய வேண்டும். இதெல்லாம் சரி என்றால் நான் தொடர்கிறேன் என்று கூறுவார்.//<br /><br />மேற்கண்ட வாசகத்தை நீங்கள் சுட்டிக்காட்டிய http://www.giriblog.com/2013/03/eriyum-panikadu-book-review.htmlல் இருந்தே எடுத்தேன்.S. Arul Selva Perarasanhttps://www.blogger.com/profile/02307334769734125681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-37519821036247930222013-03-23T17:45:16.716+05:302013-03-23T17:45:16.716+05:30நல்ல மருத்துவ சேவையோடு கூட அவர் சரீர , ஆத்மீக விடு...நல்ல மருத்துவ சேவையோடு கூட அவர் சரீர , ஆத்மீக விடுதலையை (உங்கள் பாஷையில் மத மாற்றம்) செய்தார் என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லையே, அடிமைத்தனத்துக்குள்ளனவர்களுக்காக ஒருவரின் உண்மையான போராட்டத்தையும், சேவையையும் திசைதிருப்பி, மருத்துவரின் உண்மையான சேவையை கேவலப்படுத்தின செயலை செய்த உங்கள் பாலாவுக்கு மறுபடியும் வக்காலத்து வாங்க போகிறீர்களா? மதத்தை தாண்டி மனசாட்சியோடு, மனிதநேயத்துடன் சொல்லுங்க பாலா செய்தது மாபெரும் தவறு இல்லையா?e News Tamilhttps://www.blogger.com/profile/05688408914659971021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-53750646867452602852013-03-23T10:34:35.973+05:302013-03-23T10:34:35.973+05:30கேலிக்கூத்தா? கொச்சைப்படுத்ததுலா? பரிசுத்தத்தைக் க...கேலிக்கூத்தா? கொச்சைப்படுத்ததுலா? பரிசுத்தத்தைக் கதாநாயகன் என்று ஏற்றுக் கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லையே. அவர்தான் அவர்களின் விடுதலைக்குக் காரணமானவர். ஆனால், அப்படிப்பட்ட அந்த நல்லக் கதாநாயகனும், தன் நம்பிக்கைகள் அந்த ஒன்றுமறியா மக்களுக்குத் திகட்டத் திகட்டத் திணித்தார் என்பதே வரலாறு. சொல்லப்படாத உண்மை.S. Arul Selva Perarasanhttps://www.blogger.com/profile/02307334769734125681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-13617776050581697282013-03-23T10:07:55.090+05:302013-03-23T10:07:55.090+05:30எரியும் பனிக்காடு குறித்த இந்த விமர்சனம் நன்றாக இர...எரியும் பனிக்காடு குறித்த இந்த விமர்சனம் நன்றாக இருக்கிறது. ஆனால் பாலா கதையில் இருந்து பிசகிவிட்டதாகப் பொருள் ஆகாதே.<br /><br />புத்தகத்தின் கரு முழுவதுமாக படத்தில் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்.<br /><br />பரதேசி படத்தில் வரும் ஒட்டுப்பெறக்கியின் நண்பன் தான் (கருப்பன்) இந்த நாவலில் (எரியும் பனிக்காட்டில்) கதாநாயகன். ஒட்டுப்பெறக்கி, ஒட்டுப்பெறக்கியின் காதலி (கதையின் நாயக நாயகிகளே) பாலாவின் கற்பனை. மற்றபடி மேற்கண்ட விமர்சனத்திற்கு பாலா நியாயம் கற்பித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.S. Arul Selva Perarasanhttps://www.blogger.com/profile/02307334769734125681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-49523962294701200062013-03-23T09:51:31.285+05:302013-03-23T09:51:31.285+05:30நீங்க கேலி கூத்து மாதிரி ஒரு சரித்திர உண்மை நாயகனை...நீங்க கேலி கூத்து மாதிரி ஒரு சரித்திர உண்மை நாயகனை கொச்சைப்படுத்தினால், அது உண்மையாகிவிடுமா? அம்மக்களின் துயர் துடைக்க,உண்மையாக களம் கண்டு, அம்மக்களின் வேதனையை வெளியுலகத்திற்கு கொண்டுவந்து, அடிமைகளானவர்களின் வாழ்வில் விடியலை கொண்டுவந்த பரிசுத்தம் கதாநாயகன்தான். உங்கள் கூற்றுப்படி பரிசுத்தவான்கள்தான். சரீர, ஆத்மீக விடுதலை அன்றும் இன்றும் தேவைதான். உலைவாயை ரொம்ப நேரம் மூடமுடியாது................e News Tamilhttps://www.blogger.com/profile/05688408914659971021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-36609829417311272302013-03-23T09:43:23.946+05:302013-03-23T09:43:23.946+05:30//பாலா தேவர் என்பதால், தேவர்கள் மீதான விமர்சனத்தை ...//பாலா தேவர் என்பதால், தேவர்கள் மீதான விமர்சனத்தை முன்வைக்க அவருடைய சாதிப்பாசம் தடுத்துவிடுகிறது. மேலும் நாவலில் தலித்களைக் கொடுமைப்படுத்தும் கங்காணியாக வருவது ஒரு தலித். அதையும் தெளிவாகச் சித்திரிக்காமல் விட்டுவிடுகிறார். அப்படியாக, இது யதார்த்தப் படம்தான். ஆனால், யதார்த்தம் இருக்காது. இது ஒரு மனிதனை உடம்பில்லாமல் சித்திரிப்பதைப் போன்றது.//<br /><br />இந்த மேற்கண்ட வரிகள் போதும். ஏன் விமர்சகர் படத்தை மட்டமாக விமர்சித்திருக்கிறார் என்பதற்கு. சாதிச்சண்டையை ஆவலாக எதிர்பார்ப்பவர்களுக்குத் தீனிப்போடவில்லை அல்லாவா? பாலா திறமையற்றவர்தான்.<br />S. Arul Selva Perarasanhttps://www.blogger.com/profile/02307334769734125681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-50997640687896460012013-03-23T00:06:25.501+05:302013-03-23T00:06:25.501+05:30http://www.giriblog.com/2013/03/eriyum-panikadu-bo...http://www.giriblog.com/2013/03/eriyum-panikadu-book-review.htmle News Tamilhttps://www.blogger.com/profile/05688408914659971021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-60272486500129965112013-03-22T23:35:56.450+05:302013-03-22T23:35:56.450+05:30http://www.tamilpaper.net/?tag=%E0%AE%8E%E0%AE%B0%...http://www.tamilpaper.net/?tag=%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81e News Tamilhttps://www.blogger.com/profile/05688408914659971021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-37822989557886302252013-03-22T23:05:57.564+05:302013-03-22T23:05:57.564+05:30பரிச்சுத்தவான்கள் வரலாற்றை மறைத்ததில் சிறு வெளிச்ச...பரிச்சுத்தவான்கள் வரலாற்றை மறைத்ததில் சிறு வெளிச்சத்தைத் தான் காட்டியிருக்கிறார் பாலா. இன்னும் முழுவதும் வெளிப்படவில்லை.<br /><br />படத்தைப் பார்த்தபிறகும் பரிசுத்தம் கதாநாயகன் என்கிறீர்களே, அதற்கு நாம் என்ன சொல்வது?<br /><br />சரித்திரம் மாறாது? மறைக்கப்பட்ட சரித்திரம் வெளிச்சத்துக்கு வரும்வரை! சரித்திரம் சரித்திரம்தான். உண்மை உண்மைதான். ஆனால் சரித்திரத்தையும் உண்மையையும் முழுமையாகச் சொல்ல வேண்டுமே. S. Arul Selva Perarasanhttps://www.blogger.com/profile/02307334769734125681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-30064241857111945582013-03-22T22:33:02.017+05:302013-03-22T22:33:02.017+05:30நண்பர் ஒருவர் பரதேசி குறித்து ஒரு விமர்சனம் எழுதிய...நண்பர் ஒருவர் பரதேசி குறித்து ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். அதற்கு எனது மறுமொழிகளையும், அவரது பதில்களையும் கொஞ்சம் கவனியுங்களேன்<a href="http://adf.ly/2185746/http://matrukalam.wordpress.com/2013/03/18/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/" rel="nofollow">பரதேசி-தேனீர்-கோப்பையில</a>S. Arul Selva Perarasanhttps://www.blogger.com/profile/02307334769734125681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-27680812359787826392013-03-22T22:29:55.367+05:302013-03-22T22:29:55.367+05:30http://www.rahimgazzali.com/2013/03/paredesi.html
...http://www.rahimgazzali.com/2013/03/paredesi.html<br />இதையும் படிங்க. ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-13468828371881628692013-03-22T22:24:17.645+05:302013-03-22T22:24:17.645+05:30பார்த்தால் டீக்கு பின்னால் இருக்கும் வலி தெரியும்....பார்த்தால் டீக்கு பின்னால் இருக்கும் வலி தெரியும். இல்லை நான் காப்பிக்காரன் டீ குடிப்பதில்லை என்று சொன்னால் நாம் என்ன செய்வது.<br /><br />வந்த மறுமொழி கொடுத்ததற்கு நன்றி நண்பரே!<br />S. Arul Selva Perarasanhttps://www.blogger.com/profile/02307334769734125681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-58691003211319353672013-03-22T22:23:39.459+05:302013-03-22T22:23:39.459+05:30பரிசுத்தம் என்னும் கதாபாத்திரம் தான் உண்மையான கதாந...பரிசுத்தம் என்னும் கதாபாத்திரம் தான் உண்மையான கதாநாயகன். அதை மறைத்து, திரித்து வேறு எதையோ சொல்லி இப்படி செய்து விட்டார்களே நியாயமாரே! ........<br />கதை மாறலாம் சரித்திரம் மாறுமா? சரித்திரம் சரித்திரம்தான். உண்மை உண்மைதான்.JEEVA APPAMhttps://www.blogger.com/profile/14379410314494093250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4220491583412542551.post-80279499227438680132013-03-22T22:12:37.373+05:302013-03-22T22:12:37.373+05:30எனக்கு என்னமோ படம் பார்க்க தோணவில்லை எனக்கு என்னமோ படம் பார்க்க தோணவில்லை காப்பிகாரன்https://www.blogger.com/profile/00258584506850741322noreply@blogger.com